Menu
Your Cart

2023 Releases

முறிந்த ஏப்ரல் | Broken April
-5 %
எழுபது ஆண்டுகளுக்குமுன் வீட்டுக் கதவைத் தட்டிய, ஊர்பேர் தெரியாத விருந்தாளி சிந்திய இரத்தத்திற்காக மூன்று தலைமுறைகளாக நீளும் சங்கிலித் தொடரான பழிவாங்கல் நாடகத்தைப் புராதன கானூன் சாத்திர விதி ஜார்க்கின் குடும்பத்தில் துவக்கிவைக்கிறது. தன் முறைக்கான பழிவாங்கலை முடித்துவிட்டுத் தான் சுடப்படும் ஏப்ரல் கெ..
₹309 ₹325
முறுவல்
-5 %
விவிலியத்தில் பொறிக்கப்பட்டிருக்கும்"ஆதாம் ஏவாளை அறிந்தான்" இந்த மூன்று சொற்களே இந்த புதினத்தின் மூலக்கரு. லிலித் என்பவள் யார்? ஏன் கடவுளால் படைக்கப்பட்டாள்? என்ன வானாள்?இரண்டாவதாக ஆதாமிற்குத் துணையாக ஏவாளை ஏன் படைத்தார்? சாத்தான் தான்தோன்றியா,இறைவனை எதிர்க்கு மளவிற்கு வல்லமை படைத்தவனா? இறைவனுக..
₹356 ₹375
முஸ்லிம் இந்தியா (இந்தியப் பிரிவினைப் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?)
-5 %
வரலாறு (ஹிஸ்டரி) விசாரணை மூலம் பெறப்பட்ட அறிவு. அது கடந்த காலத்தைப் பற்றிய ஆய்வும் ஆவணமும் ஆகும். எழுதப்பட்ட பதிவுகளுக்கு முன்பாக நிகழ்ந்தவை அனைத்தும் ‘வரலாற்றுக்கு முந்தைய நிகழ்வுகள் (ப்ரீஹிஸ்டரி)’ எனக் கருதப்படுகின்றன. இந்திய பெரு நிலப்பரப்பு பல்வேறு பண்பாடுகளாகவும் இனங்களாகவும் சமஸ்தானங்களாகவும..
₹428 ₹450
முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர்: கட்டுக்கதைகளும் உண்மைகளும்
-5 %
இந்து ஆட்சி ஒரு மெய்யான நிலவரமாகுமானால், அது இந்த நாட்டுக்கு மிகப்பெரிய துன்பமாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்துக்கள் என்ன உறுதி கூறினாலும், உண்மையில் சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவத்துக்கு இந்து மதம் ஒரு அச்சுறுத்தலாகவே உள்ளது. இந்து ஆட்சி, என்ன விலை கொடுத்தேனும் தடுக்கப்பட்டாக வேண்டும்..
₹143 ₹150
மூன்றாம் ஜூடி
-5 %
ஷான் கருப்பசாமி என்ற பெயரில் எழுதி வரும் இவரது இயற்பெயர் சண்முகம். கருப்பசாமி இவரது தந்தையின் பெயர். தாயார் பார்வதி. சென்னையில் ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள தாளக்கரைப்புதூர் இவரது சொந்த ஊர். இணையத்தில் தொடர்ந்து எழுதி வரும் இவருடைய க..
₹190 ₹200
மூன்றாவது மனைவி
-5 %
ஆபிரிக்க முஸ்லிம்களின் படுக்கையறைக்குள் எட்டிப் பார்க்கும் நாவல் என சர்ச்சைக்குள்ளாமியிருந்த இந்த ஆபிரிக்க இஸ்லாமிய நாவலானது ஆசியப் பெண்ணான சீதா எனும் தமிழ்ப் பெயருடைய சிங்கள் எழுத்தாளரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தமை அந்தக் கால கட்டத்தில் பலராலும், பலவிதமான விமச்ச சனங்களுக்கு உள்ளாகியிருந்தது. ..
₹209 ₹220
மூன்று சப்பாத்துகளின் கதை
-5 %
அன்றாட வாழ்வின் புழங்கும் பொருட்களில் உறைந்திருக்கும் அதி அற்புதம், மாயம் போன்ற தன்மைகளிலிருந்து தன்னைக் காட்சிப்படுத்திக்கொள்ள முனைகின்றன நெகிழனின் கவிதைகள். ஏரியைச் சுற்றி மரங்கள் நின்றிருக்கும் காட்சி, நெகிழனின் கவித்துவத் தரிசனத்தால் மரங்கள் நீரின்மேல் கொண்டவையாகவும், நீரின் அலைகளோ கரை தொட்டு மர..
₹95 ₹100
Showing 1669 to 1680 of 1879 (157 Pages)